Jothidam
நற்றுணையாவதும் நம்முடன் இருப்பதும் ந ம சி வ ய வே.. நடப்பதெல்லாம் நாராயணன் செயலே... 💐 சனிப்பெயர்ச்சி அடைந்து விட்டார்.. 12 இராசிகளுக்கும் ஜோதிடர்கள் பல்வேறு பலன்களை மற்ற கிரஹங்களின் இடத்தைப் பொருத்து பலன் கூறியிருப்பார்கள்.. இனி செய்வதென்ன? 💐 ஜோதிடம் "வேதத்தின் கண்" என குறிப்பிடப்படுகிறது.. இறைவனின் பேரருளே "கண்ணிற்கு" ஒளி கொடுக்கிறது.. கண் இருந்தால் போதுமா? பொருளைப்பார்க்க "ஒளி" வேண்டும்.. அந்த ஒளியை இறைவன் அளித்தால் மட்டுமே பொருளைக் காண முடியும்.. இதன் மூலம் உணர்வது யாதெனில் இறைவனின் திருவடிகளைப்பற்றிய அன்பர்களுக்கு... அவனின் பெருங்கருணை துணையாகவும் தோணியாகவும் இருக்கும்... கவலை வேண்டாம்.. ஶ்ரீசிவன் பக்தர்கள்... சீர்காழி திருஞானசம்பந்தர் அருளிய "கோளாறு திருப்பதிகத்தினை" பாராயணம் செய்யவும்.. எல்லா பாடல்களும் "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே" .... என்...